இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் இடம்பெற்ற மகா கும்பமேளாவில் புனித நதியில் நீராட கூடியிருந்த போது அதிகாலையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கிய இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். .
இந்த கும்பமேளா ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கிய பெப்ரவரி 26ஆம் திகதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறும். கும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2750 கண்காணிப்பு கமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு