தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார ஆகியோர் முன்னதாக இராஜினாமாச்செய்தனர்.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!