இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த சண்டைக்கு தற்காலிக இடைநிறுத்தம் அளித்துள்ள பலவீனமான ஆறு வார போர் நிறுத்தத்தின் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!