Thursday, November 6, 2025 4:21 pm
வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய சூழலில் ஆலய தலைவர் சி.த.காண்டீபன் தலமையில் இன்று சவுக்கு மரம் நடுகை செய்யப்பட்டது.
சமூக ஆர்வலர்களான சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அ.அகஸ்ரின், திருமதி சிவசக்தி சுரேஸ்குமார், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், யே, கமலதாஸ், கலையரசி பிரபாகரன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி ஆகியோர் மரங்களை நாட்டிவைத்தனர்.

