காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமானபோது, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்கானி லெகாம்கே 55.61 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம.ஐ.ஹசந்தி 52.21 மீற்றர் தூரம் எறிந் வெள்ளிப்பதக்கத்தையும், எச்.பீ.டி.எச்.மதுவந்தி 50.26 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
Trending
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை
- இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதனப் பொருட்கள்
- ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்
- அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று
- அனுரணையாளரைத் தேடுகிறது இந்தியா
- மருதனார்மடத்தில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்
- ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது