பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
அயர்லாந்து அணியின் முதலாவது பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமாக இருந்த இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Trending
- சீனப் பிரஜை சடலமாக மீட்பு!
- ரோபோசங்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
- புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!
- சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்
- 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறை 430 பில்லியன் ரூபா வரி வருவாய்
- நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!
- ஆசியக்கிண்ண சூப்பர் 4 இல் 21 ஆம் திகதி இந்தியா பாகிஸ்தான் மோதல்