சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Trending
- மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை வழங்கப்பட்டது
- தொடர் சோதனையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
- காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் மரணம்
- 7 கோடி முதலீடு 90 கோடி லாபம் சூப்பர்ஹிட் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’
- பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
- ஆறு விமான நிறுவனங்கள் 27.6 பில்லியன் ரூபா வரி செலுத்தவில்லை
- முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- A330 விமானங்களை கொழும்புக்கு இயக்குகிறது மலேஷியா