தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்புகள், ஒன்லைன் பதிவு, வாக்காளர் அறிவிப்புகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்