எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக வெளியான வதந்திகளை எரிசக்தி அமைச்சு நிராகரித்துள்ளது, தற்போதைய இருப்பு போதுமானது என்றும் விநியோகச் சங்கிலிகள் தடையின்றி இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேசிய தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வைத்திருப்பதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , மத்திய கிழக்கு மோதலை உள்நாட்டு எரிபொருள் இடையூறுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அமைச்சு கேட்டுள்ளது.
Trending
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
- ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்
- IVF கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக பிறந்த முதலாவது குழந்தை
- லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்
- இதயத்தை விருத்தி செய்ய புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தவும் : அனுநாயக்க தேரர்கள்
- காணி வரைபடங்களை இணையத்தில் பெறும் வாய்ப்பு