ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.
பதட்டமான புவிசார் அரசியல் சூழ்நிலை ஈரான், ஈராக் அருகிலுள்ள பகுதிகளின் வான்வெளியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.இதனால் ஏர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க அளவு வழித்தடங்கள் மாற்றப்பட்டு நீண்ட தூர விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் நிலையானதாக இருந்தாலும், சில விமான அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் ஒரு பொது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் உடனடி அப்டேட்களுக்கு நேரடியாக விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும், துல்லியமான தகவல்களுக்கு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு