இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று ஸ்ரீ பஞ்ச முக பரராஜசேகரப் பிள்ளையாருக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை ,அம்மன்,சமேதராக வெளிவீதியில் வலம் வந்து முத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 19.05 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் நாளை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க த்துடன் நிறைவடையும்.
Trending
- சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
- பலத்த காற்றால் கொழும்பில் பாதிப்பு
- தபால் ஊழியர்களின் போரட்டம் முடிவுற்றது
- 22 வயது இளைஞன் – கத்தியால் குத்திக் கொலை
- யாழில் நேற்று இரண்டு கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு
- மின்துண்டிப்பு தொடர்பில் 50000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
- ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூர்
- கொரோனா அதிகரிப்பு மாஸ்க்குக்கு பரிந்துரை