அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியினை வலியுறுத்தி இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான இலங்கை வங்கி அருகாமையில் இன்று இடம்பெற்றது.
நிதி பிரதியமைச்சர்களே எப்பிரல் 11 ம் திகதி வழங்கிய உறுதிமொழிகள் எங்கே?பொருளாதாரத்திற்கு பக்க பலமாக திகலும் இலங்கை வங்கி ஊழியர்களுக்கு நியாத்தினை வழங்கு,இலங்கை ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி 65 பில்லியன் ஆனால் ஊழியர்களுக்கு வெறும் காற்று அதிக இலாபத்தினை இலங்கை வங்கிக்கு மாற்றாந்தாயின் கவனயீர்ப்பு ஏன் என்ற பதாதைகள் எந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Trending
- யாழில் நேற்று இரண்டு கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு
- மின்துண்டிப்பு தொடர்பில் 50000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
- ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூர்
- கொரோனா அதிகரிப்பு மாஸ்க்குக்கு பரிந்துரை
- களனியில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் சித்திரவதை கூடம்
- கடலில் தத்தளித்த மீனவர்களை விமானப்படை மீட்டது.
- தேசிய தலைமைப் பாத்திரத்தை ஏற்க இளம் நிபுணர்களுக்கு பிரதமர் அழைப்பு
- குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 30பேர் இலங்கை வருகை