இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தங்கம், வெள்ள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளன.
அடையாளம் , உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது
Trending
- 27.5 மில்லியன் ரூபா குற்றச்சாட்டை மறுக்கிறார் மைத்திரி
- ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
- ஈரானின் மூன்று தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
- இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்கு
- டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை சாதனை படைத்த இந்திய ஜோடி
- மொசாம்பிக் பாடகிக்கு எமனான அழகு சிகிச்சை
- ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வீழ்ச்சி
- ஈரானில் சிக்கியஇலங்கை , நேபாள மக்களை வெளியேற்ற இந்தியா உதவி