சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்
தெல்லிப்பளை துர்க்கை தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்