2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் 3,477 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தெரிவித்தார்.
2015 முதல் 2019 வரை 1,466 யானைகளும், 2020 முதல் 2024 வரை 2,011 யானைகளும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யானைகளின் தாக்குதலால் கடந்த 9 வருடங்களில் 1,190 மனிதர்கள் உயிரிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2015 – 2019 காலகட்டத்தில் 456 பேரும், 2020 – 2024 காலகட்டத்தில் 734 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Trending
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு
- மதுகம, தோலஹேன பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
- இலங்கையில் முதன் முதலாக Media Fest Sri Lanka இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு