அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்தியா அறிவித்தது.
இந்த நபர்களை நீக்குவதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாடு கடத்தப்படலாம் என்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, பெப்ரவரி 5 அன்று, 104 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது, இது அமெரிக்க குடியேற்ற ஒடுக்குமுறையின் கீழ் குறிப்பிடத்தக்க நாடுகடத்தலைக் குறிக்கிறது.
இந்திய நாடுகடத்தப்பட்டவர்களை தவறாக நடத்துவதையிட்டு இந்தியா கவலையடைவதாக மிஸ்ரி கூறினார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை