அலாஸ்காவின் அலூஷியன் தீவுத் தொடரின் 800 மின்சார வாகனங்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்ஸிகோவிற்கு ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், கப்பலின் குழுவினர், கப்பலைக் கைவிட்டனர்.
செவ்வாயன்று மின்சார வாகனங்கள் ஏற்றப்பட்ட தளத்திலிருந்து கப்பலின் பின்புறத்தில் ஒரு பெரிய புகை மூட்டம் காணப்பட்டது என்று கப்பலின் மேலாண்மை நிறுவனமான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மெரிடைமின் புதன்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாகவும் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Trending
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!
- வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு