ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளது
ஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில் செல்லக்கூடும், அது பூமியைத் தாக்கக்கூடும் என நாஸா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை, 130 அடி முதல் 330 அடி வரை விட்டம் கொண்டது .இது 2032 இல் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த சிறுகோள் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22, ஆம் திகதி பூமியின்மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த 1.3% வாய்ப்பு உள்ளது.
Trending
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மரணம்
- காற்றாலை மின் திட்ட்டத்தால் பறவைகளுக்கு அச்சுறுத்தல் இல்லை எரிசக்தி அமைச்சர்
- 155 பஸ் சேவை மீண்டும் தொடங்கியது
- 40,000 பட்டதாரிகள் இன்னும் வேலையில்லாமல் உள்ளனர் – சஜித்
- ஆணைக்குழுவின் தலைவராக ஊடகவியலாளர் தயா லங்காபுர
- எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
- வீடற்ற மக்கள் வாஷிங்டனை விட்டு ‘உடனடியாக’ வெளியேற வேண்டும்: ட்ரம்ப்
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது அவுஸ்திரேலியா