கிறிக்கெற்றில் சாதித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த அவ
இலங்கையின் கப்டன் சமாரி அத்தபத்து , தென்னாப்பிரிக்காவின் கப்டன் லாரா, அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள்
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் ஆசிய ,இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் மட்டுமே அந்த விருதை இரண்டு முறை வென்று இருந்தார்.
Trending
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்
- தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26 லட்சம் விளக்கேற்றி உலக சாதனை