கிறிக்கெற்றில் சாதித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த அவ
இலங்கையின் கப்டன் சமாரி அத்தபத்து , தென்னாப்பிரிக்காவின் கப்டன் லாரா, அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள்
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் ஆசிய ,இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் மட்டுமே அந்த விருதை இரண்டு முறை வென்று இருந்தார்.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு