ஒப்பந்தத்தை மீறியதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சட்டப்பூர்வ வட்டியுடன் சேர்த்து 176 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனத்திற்கு வணிக உயர் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ இந்த்த் தீர்ப்பு அழங்கப்பட்டது.
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விமான நிலைய மென்பொருள் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கூடுதலாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனம் பொருந்தக்கூடிய வட்டி உட்பட 24 மில்லியன்ரூபா வங்கி உத்தரவாதத்தை தீர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்