2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம் விசுவாச சாட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தின் கூற்றுப்படி, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலில் பலியான 167 பேர் வத்திக்கானால் விசுவாச நாயகர்களாகக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பிரதான நினைவுச் சேவையின் போது மால்கம் கார்டினல் ரஞ்சித் இதை வெளிப்படுத்தினார்
Trending
- இடைநீக்கம் செய்யப்பட்ட தென்னகோனை நீக்கும் விவாதம் அடுத்தமாதம் நடைபெறும்
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு ஒரு பில்லியன் டொலர் செலுத்த உத்தரவு
- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்
- மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
- ரஷ்ய விமானம் விபத்து 49 பேர் பலி
- தாய்லாந்து கம்போடிய எல்லையில் 11 பேர் பலி
- அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் நிராகரிப்பு
- 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் அப்பாஸ்