பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே 15 ஆண்டுகளின் பின்னர் வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இத்ந்ற்காக பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் சார்பாக அங்கு சென்றுள்ள அம்னா பலோச், வெளியுறவு அலுவலக ஆலோசனை (FOC) செயல்முறையின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர் முகமது ஜாஷிம் உதீனை சந்திக்கிறார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, குறிப்பாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் கீழ் உள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிக ஈடுபாடு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
பங்களாதேஷில் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட பாகிஸ்தானின் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவும் இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது.
Trending
- ஹல்க் ஹோகன் 71 வயதில் இறந்தார்
- தனது அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தும் AI மோசடி குமார் சங்கக்கார எச்சரிக்கை
- உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் இலங்கை பின்தங்கியுள்ளது
- ” மனிதாபிமான பேரழிவை” பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்கின்றனர்: ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்
- இடைநீக்கம் செய்யப்பட்ட தென்னகோனை நீக்கும் விவாதம் அடுத்தமாதம் நடைபெறும்
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு ஒரு பில்லியன் டொலர் செலுத்த உத்தரவு
- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்
- மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்