ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் பதவியில் இருந்த காலத்தில் பொதுப்பணி ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை ஆர்ஜென்ரீனாவின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உறுதி செய்தது.
கீழ் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பெர்னாண்டஸின் சட்டக் குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, சிறைத்தண்டனையுடன் பொது பதவியில் அவருக்கு வாழ்நாள் தடை இரண்டையும் உறுதிப்படுத்தியது.
Trending
- வெளிநாட்டுக்குச் செல்கிறார் அனுர
- சிரிலியா-கார்ல்டன் பஸ் ஒப்பந்த விசாரணையை ஆரம்பித்தது சிஐடி
- 2026 ஆம் ஆண்டு பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டது
- மட்டக்களப்பு எம்பி ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயம்
- பாலியல் குற்றவாளிகு 10 வருட கடூழிய சிறை தண்டனை
- மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணிநேரம் பயணம்
- ருமேனியாவுக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய விமானம்
- பாகிஸ்தானில் வெள்ளத்தில் 97 பேர் மரணம், 4.4 மில்லியன் மக்கள் பாதிப்பு