ஹபரணை-மரதன்கடவல வீதியில் லொறியுடன் மோதி தந்தம் உடைந்த யானை இன்று காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த யானையைக் கண்டுபிடிக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல குழுக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இன்று அதிகாலையில், குளத்தின் அருகே யானையைக் கண்ட அதிகாரிகள், அது மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைந்ததை உறுதிப்படுத்தினர்.
மார்ச் 07 ஆம் தேதி ஹபரண – மரதன்கடவல வீதியில் உள்ள கலபிட்டகல பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காட்டு யானை தனது தந்தத்தை இழந்தது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு