கந்தகெட்டிய, போபிட்டியவில் பஸ்ஸும், வானும் இன்று திங்கட்கிழமை [17]காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹியங்கனை கந்தகெட்டிய ஆகியவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!