Share Facebook Twitter Email Copy Link WhatsApp வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணியான மனைவியை கொன்று மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மனைவியின் வயிற்றில் உள்ள பிள்ளை தன்னுடையது அல்ல என்ற சந்தேகத்தால் கணவன் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார். இலங்கை ஏகன் ஏகன் மீடியா கணவர் சரண் பொலிஸாரிடம் மனைவி வவுனியா