.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் இன்றுசந்தித்து கலந்துரையாடினர்.
சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி , வாழ்வாதாரத் திட்டங்களை அவர்கள் பரிசீலித்ததுடன், வர்த்தகம், வணிகம் மற்றும் திறனறிவு மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளையும் கலந்துரையாடினர்.
அத்துடன் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கான புதிய துறைகளை ஆராயும் பணி குறித்த செயல்பாடுகளையும், இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
Trending
- கொழும்பு 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
- மீரிகமவில் இடம்பெற்ற விபத்து – ஒருவர் பலி!
- விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை பஸ் சேவை
- உணவு ஒவ்வாமையால் 73 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
- பெங்களூரு வெற்றி கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் பலி
- ஈ சாலா கப் நம்தே 18 வருட கனவு
- ஜூன் 16 ஆம்திகதி கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு
- இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிப்பு 20,000 பேர் வெளியேற்றம்