ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Trending
- இரயில் டிக்கெட் மோசடி தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அமைச்சர் – பிமல்
- இராவணன் மறைத்துவைத்த விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்
- கொழும்பில் 20வது சர்வதேச இரட்டையர் ஆய்வு சங்க மாநாடு
- மட்டக்களப்பில் இரயில் மோதி இளைஞன் பலி
- சுற்றுலா சாரதி உரிமத் திட்டம் உள்ளூர் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது – நாமல்
- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவி திட்டம் முன்னெடுப்பு
- மொரட்டுவையில் ஆறு குழந்தை தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு
- ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர பதவி நீக்கம்