போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தையைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.