இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த சண்டைக்கு தற்காலிக இடைநிறுத்தம் அளித்துள்ள பலவீனமான ஆறு வார போர் நிறுத்தத்தின் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு