இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த சண்டைக்கு தற்காலிக இடைநிறுத்தம் அளித்துள்ள பலவீனமான ஆறு வார போர் நிறுத்தத்தின் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை