ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
Trending
- டான் பிரியசாத்தை சுட்டவர் கொழும்பில் கைது
- தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
- தேசிய பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்
- புடாபெஸ்டில் நாய்களின் திருவிழா
- ராமர் பாலத்தில் நடந்து செல்லலாம் சுற்றுலா கப்பல் சேவையில் புதிய திட்டம்
- போர்க்காலத்தில் மீட்கப்பட்ட தங்கத்தை பொலிஸிடம் ஒப்படைத்த இராணுவம்
- போர் முடிவடைந்து 16 ஆண்டுகளின் பின்னரும் கண்ணிவெடிகளின் அச்சம் நீங்கவில்லை.
- பத்திரிகை சுதந்திர தரவரிசையில் 139 ஆவது இடத்தில் இலங்கை