ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
Trending
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு