இன்று காலை 6.30 மணியளவில் மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே பஸ் ஒன்று வழித்தடம் மாறி வீட்டின் கூரையின் ஒரு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.