சம்பளம், கொடுப்பனவு போன்ற பிரச்சினைகள் பற்றி ஆய்வதற்காக பிரதமர் அமரசூரிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார்
குறைக்கப்பட்ட சம்பள விகிதங்கள், கொடுப்பனவுகள், கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் ,பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகள் பொன்றவை இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
நிரந்தர தீர்வுகளைக் காண்பதற்காக துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Trending
- பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர்
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்
- பேக்கோ சமனின் சகா எம்பிலிப்பிட்டியில் கைது
- வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் கைது
- பஸ்களை அலங்கரிக்கும் சுற்றறிக்கை இரத்து
- சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து
- உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா
- நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக சுஷிலா கார்க்கி பதவியேற்றார்