நேத்ரா எழுதிய புலம் பேசும் மண்வாசம், மகவைதேடி, கற்றுத்தரும் வானம் என்னும் மூன்று நூல் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிளி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்து கொண்டார்.
இவ் மூன்று நூலின் முதற்பிரதியினை கிருபா லெனஸ் பணியாளர் சுஜந்தன் கிளிநொச்சை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது பிரதி நூலினை நேத்ரா உறவினர் நந்தினி ரங்கீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி