நேத்ரா எழுதிய புலம் பேசும் மண்வாசம், மகவைதேடி, கற்றுத்தரும் வானம் என்னும் மூன்று நூல் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிளி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்து கொண்டார்.
இவ் மூன்று நூலின் முதற்பிரதியினை கிருபா லெனஸ் பணியாளர் சுஜந்தன் கிளிநொச்சை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது பிரதி நூலினை நேத்ரா உறவினர் நந்தினி ரங்கீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்