தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார ஆகியோர் முன்னதாக இராஜினாமாச்செய்தனர்.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை