தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,
“தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும், இந்த சூழ்நிலையின் முழு விசாரணை முடியும் வரை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் நான் நிறுத்துவேன்” அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னாப்பிரிக்காவிற்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்