தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,
“தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும், இந்த சூழ்நிலையின் முழு விசாரணை முடியும் வரை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் நான் நிறுத்துவேன்” அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னாப்பிரிக்காவிற்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியது.
Trending
- ட்ரம்ப் வரிகளை இடைநிறுத்தியதை அடுத்து அமெரிக்க பங்குகள் உயர்ந்தன
- உலகின் நீளமான நாக்கு கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்
- ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையா?
- தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி
- இந்தியா மீண்டும் நில இணைப்பை முன்மொழிகிறது, ஆனால் இலங்கை இன்னும் உறுதியளிக்கவில்லை
- ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர்களைப் பிடித்த கடற்படை
- மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக்கொடுப்பதே இலக்காகும் – சுதர்சன
- நாபிர் பவுண்டேசனுடன் இணையும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்