இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராதிகா யாதவ் மீது அவரது தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணம் என ராதிகா யாதவின் தந்தையிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது அவரது தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தினால் இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு