இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராதிகா யாதவ் மீது அவரது தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணம் என ராதிகா யாதவின் தந்தையிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது அவரது தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தினால் இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்