தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு முறையை செயல்படுத்த அமைச்சு பரிசீலித்து வருகிறது.
Trending
- செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலகல்
- அரபிக் கடலில் வல்லமையைக் காட்டிய இந்திய கடற்படை
- மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்காக உயரக்கூடும் எச்சரிக்கிறார் வஜிர அபேவர்தன
- டைட்டானிக் பயணியின் கடிதம் $400,000க்கு விற்பனையானது
- 500 கிலோ ஹெரோயினை அழிக்க ஏற்பாடு
- 177,000 க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி
- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா வேண்டுகோள்
- ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்