தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு முறையை செயல்படுத்த அமைச்சு பரிசீலித்து வருகிறது.
Trending
- ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டன
- இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் இங்கிலாந்து எச்சரிக்கை
- இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விஷேட அறிவித்தல்
- படப்பிடிப்புக்கு உகந்த நாடு – இலங்கை மோகன்லால்
- 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய நாயின் உரிமையாளர்
- தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
- பிரிட்டிஷ் F-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
- முனைவர் பட்ட சான்றிதழ் வர தாமதமாகலாம் – சபாநாயகர்