உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த ஜேர்மனியப் பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
மாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு ஒரு சுயேச்சை வேட்பாளராக அவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தார்.உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதும் தனது குறிக்கோள் என்று அவர் கூறியிருந்தார்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை