ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- அமெரிக்க கடற்படை சீல் பட்ஜ் பெற்ற முதல் இலங்கையர்
- சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி மகாவலியில் மாயம்
- காஸாவிற்குள் பாராசூட் மூலம் உதவி செய்ய இஸ்ரேல் அனுமதிக்கிறது
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்