யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளங்காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
Trending
- தென்னிந்திய திரை உலகின் 90 கால கட்ட பிரபலங்களின் ஒன்றுகூடல்
- ஆடுகளத்தில் முசோலினியின் கொள்ளுப் பேரன்
- மணல் அகழ்வு விவகாரம் பருத்தித்துறை பிரதேச சபையில் கடும் வாதப்பிரதிவாதம்
- செம்மணியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
- மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ
- தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து
- பக்தர் வெள்ளத்தில் நல்லூர் கொடியேறியது
- கண்டி பெரஹராவிற்காக விசேட ரயில் சேவைகள்