சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முதன்மை குற்றவாளி” இறந்துவிட்டதாகவும், தனியாகவே செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொலையாளி குற்றவாளி தனியாக செயல்பட்டதாக பொலிஸ் நம்புகிறது, ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளை நாங்கள் நிராகரிக்க முடியாது” என்று சுவீடிஷ் பொலிஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது பயங்கரவாதம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!