சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முதன்மை குற்றவாளி” இறந்துவிட்டதாகவும், தனியாகவே செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொலையாளி குற்றவாளி தனியாக செயல்பட்டதாக பொலிஸ் நம்புகிறது, ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளை நாங்கள் நிராகரிக்க முடியாது” என்று சுவீடிஷ் பொலிஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது பயங்கரவாதம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர்
- வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டார்
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்