பாகிஸ்தானில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன், போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
கள நடுவர்கள்: தர்மசேன (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆபிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (பங்களாதேஷ்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
போட்டி ரெஃப்ரீக்கள்: டேவிட் பூன் (அவுஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்ல (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஸிம்பாப்வே).
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்