இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் இடம்பெற்ற மகா கும்பமேளாவில் புனித நதியில் நீராட கூடியிருந்த போது அதிகாலையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கிய இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். .
இந்த கும்பமேளா ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கிய பெப்ரவரி 26ஆம் திகதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறும். கும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2750 கண்காணிப்பு கமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்