சட்டவிரோதமாக வேலை செய்த 600க்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்தின் குடிவரவு அமலாக்கக் குழுக்கள் ஜனவரியில் கைது செய்ததாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 .இந்த எண்ணிக்கை 73% அதிகமாகும்.
ஆவணமற்ற இடம்பெயர்வை எதிர்த்துப் போராடுவதற்கும், ஆட்கடத்தல் கும்பல்களை முடக்குவதற்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் அதிகரித்துள்ளன.
கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட எல்லைப் பாதுகாப்பு, புகலிடம் மற்றும் குடியேற்ற மசோதா என்ற புதிய மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சட்டம், கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு “பயங்கரவாத எதிர்ப்பு பாணி அதிகாரங்களை” வழங்க முயல்கிறது.
இந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறும்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு