விராட் கோலிக்கு எதிராக கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் எம்.ஏ. வெங்கடேஸ் என்பவர் புகாரளித்துள்ளார். அதனை பொலிஸார் ஏற்றுக்கொண்டனர். கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் இதேபோல இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து விசாரணை நடத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்