இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு