இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- பிள்ளையான் அலுவலகத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்
- போலி இறக்குமதி ஆவணங்கள் தொடர்பான கார் – பொலிஸாரினால் கைது
- விபத்தில் மரணமான யாழ்.இந்திய துணை தூதரக ஊழியர் – இளைஞனின் மனிதநேயமான செயல்
- சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
- பலத்த காற்றால் கொழும்பில் பாதிப்பு
- தபால் ஊழியர்களின் போரட்டம் முடிவுற்றது
- 22 வயது இளைஞன் – கத்தியால் குத்திக் கொலை
- யாழில் நேற்று இரண்டு கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு