கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நெருக்கடி ஏற்பட்டது.தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்தது.
க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்த அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கு இணங்க துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள ப்ளூமெண்டல் நிலப்பகுதியில் ஐந்து ஏக்கரில் 2.5 ஏக்கர் பகுதியை முறையாக உருவாக்கி குறுங்கால தீர்வு ஒன்றாக ஜனவரி மாத இறுதி அளவில் சுங்கத்திற்கு வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டது.
மிகவும் குறுகிய காலத்தினுள் விரைவாக தயாரிக்கப்பட்டு முடிக்கப்படக் கூடிய ப்ளூமெண்டல் வளாகத்தில் 2.5 ஏக்கர் அளவிலான பகுதி தற்காலிகமாக கொள்கலன்களின் வெளியாக இன்றுதிங்கட்கிழமை (03) திறக்கப்பட்டது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு