கிரீன்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் மைய-வலதுசாரி ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்குப் பினர் நடந்த தேர்தலில் மக்கள் ஆச்சரிய்மான முடிவைத் தெரிவித்துள்ளனர்.
பாரளுமன்றத்தில் உள்ள 31 இடங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை, எனவே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடைபெறும்.
“ஜனநாயகக் கட்சியினர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாரக இருக்கிறார்கள், மேலும் ஒற்றுமையை நாடுகின்றனர் என்று கட்சியின் 33 வயதான தலைவரும், முன்னாள் பட்மிண்டன் சாம்பியனுமான ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கூறினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு