கிரீன்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் மைய-வலதுசாரி ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்குப் பினர் நடந்த தேர்தலில் மக்கள் ஆச்சரிய்மான முடிவைத் தெரிவித்துள்ளனர்.
பாரளுமன்றத்தில் உள்ள 31 இடங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை, எனவே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடைபெறும்.
“ஜனநாயகக் கட்சியினர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாரக இருக்கிறார்கள், மேலும் ஒற்றுமையை நாடுகின்றனர் என்று கட்சியின் 33 வயதான தலைவரும், முன்னாள் பட்மிண்டன் சாம்பியனுமான ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கூறினார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!