இலங்கையில் நிலவும் காற்று மாசுபாடு சுற்றுலாவைப் பாதிக்கலாம் என்று நிசுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும் ஆலோசகருமான டாக்டர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சியின் எதிர்மறையான தாக்கங்களை இலங்கையின் சுற்றுலாத் துறையும் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்..
சுமார் 70,000 அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், ஆண்டுதோறும் சுமார் ஏழு மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் அகால மரணம் அடைகின்றனர். இந்த நிலைமை உலக சுகாதார அமைப்பாலும் அடையாளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!